சரியாக சொல்வதென்றால் என்னுடைய இசை பற்றிய அறிவு சராசரிக்கும் மிக குறைவான அறிவேயாகும் . இசை பற்றிய எந்தவொரு நுண்ணிய சங்கதிகளும் அறிந்திடாத ஒரு சாமான்ய ரசனை கொண்ட ரசிகனாகவே சிறு வயதிலிருந்து இசை கேட்டு வருகிறேன் .பதின்வயதுகளில் கேட்க்க தொடங்கிய இசையானது , வெகு காலத்துக்கு இளையராஜா என்ற ஒரு கலைஞனை சுற்றியே ஒரு இசைதட்டை போல சுற்றி வந்துள்ளது, ஒரு மழை நாளில் சூடான தேநீருடன் ஜன்னலோரம் அமர்ந்து அவரது அந்திமழை பொழிகிறது பாடலை கேட்பதுபோன்ற நிறைவை அளிக்கிறது . அவருடைய பாடல்களை வெறும் பாடல்களாக எண்ண
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment