Thursday, January 28, 2010

உள் பொதிந்த பாரங்கள்
கனக்க,
ரணமோ ,ஜீவிதமோ
பரத்தலுகாகவேனும் விட்டு வைக்க பட்டிருக்கலாம்
றெக்கைகள்.
முகமூடி அணிந்தே
அதையும் வெளிபடுத்தவேண்டி
இருக்கிறேன் .
தொடரும் சாட்சியாக ....
சுயத்தை பின்னால் ஒளித்து.

No comments:

Post a Comment